ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள். இன்னும் அ(ந்த ஒட்டகத்)தை (அறுத்து) கொன்றுவிட்டார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது கடுமையான தண்டனையை இறக்கினான். அ(ந்த சமுதாயத்)தை (அதில் உள்ள அனைவரையும் தண்டனையில்) சமமாக்கினான். (ஒட்டகத்தை கொன்றவன் ஒருவனாக இருந்தாலும் அதை எல்லோரும் பொருந்திக் கொண்டதால் அந்த சமுதாயத்தில் இருந்த எல்லோருக்கும் அதே தண்டனையை கொடுத்து அழித்துவிட்டான்.)
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
பிரெஞ்சு மொழிபெயர்ப்பு- நூர் சர்வதேச நிலையம்
பிரான்சிய மொழிபெயர்ப்பு- ரஷீத் மஆஷ்
Tamil Translation - Omar Sharif
Tamil Translation - Abdulhamid Albaqoi
வசனம் :
15
وَلَا يَخَافُ عُقۡبَٰهَا
இன்னும், அவன் அதன் முடிவைப் பயப்பட மாட்டான்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்