Ayah :
1
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ
(நபியே!) யானைப் படைகளுடன் உமது இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
Ayah :
2
أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ
அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?
Ayah :
3
وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ
இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.
Ayah :
4
تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ
அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன.
Ayah :
5
فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ
ஆக, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான்.