வசனம் :
1
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
(நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே!
வசனம் :
2
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.
வசனம் :
3
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
வசனம் :
4
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை.
வசனம் :
5
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
வசனம் :
6
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்.